Recent posts

செவத்தையா -விக்ரம்ராஜ்.த

நூல் வகை - சிறுகதை (Sirukathai)
ஆசிரியர் - விக்ரம்ராஜ்.த (Vikramraj.T)

நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுகிறேன். கிராமத்து பின்னணியில் ஒரு குடும்பத்தின் நிலையை விவரிக்கும் கதையாக எழுதியுள்ளேன். உண்மை கருவை வைத்து கற்பனை கலந்த கதையாக எழுதியுள்ளேன். சமூகம் ஒரு புறம், குடும்பம் ஓர் புறம் என நம் எண்ணங்களையும், வாழ்க்கையையும் மாற்றவல்லது. இதை முடிந்த வரையில் விவரித்துள்ளேன். தங்களின் கருத்துக்களையும், விமர்சனங்களையும் நான் அன்போடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.



புத்தகத்தை படிக்க கீழே சொடுக்கவும்...
செவத்தையா

புத்தகத்தை பதிவிறக்க கீழே சொடுக்கவும்...
செவத்தையா

No comments